சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் குறும்பா, துளிப்பா, ஹைக்கூ,புதுக்கவிதை எல்லாம் வராத காலத்தில் கணையாழியில் ஒரு கவிதை.
நீ
பூ
வா
தா
சீ
போ
கணையாழியில் சுஜாதவும் இதை சிலாகித்துஇருகிறார்.
இதற்கு எதிர் கவிதை ஒன்று படிக்க நேர்ந்தது.
ஏய்
போய்
தேய்
காய்
மாய்
சாய்
ஆய்
நோய்
நாய்
பேய்
வாய்
சீய்
???அட கடவுளே !!