ரயில்வே நிலையத்தில்
விசும்பல்கள்
மறைந்து விட்டன.
போனவுடன் கடிதம்
போடென்று
இப்போதெல்லாம்
பேசிக்கொள்வதில்லை யாரும்.
சிரித்துக் கொண்டே
விடைபெறுபவர்களின்
பாக்கெட்களில்
விடாமல் சிணுங்குகின்றன
செல்பேசிகள்
-சேவியர்
ரயில்வே நிலையத்தில்
விசும்பல்கள்
மறைந்து விட்டன.
போனவுடன் கடிதம்
போடென்று
இப்போதெல்லாம்
பேசிக்கொள்வதில்லை யாரும்.
சிரித்துக் கொண்டே
விடைபெறுபவர்களின்
பாக்கெட்களில்
விடாமல் சிணுங்குகின்றன
செல்பேசிகள்
-சேவியர்